Monday, November 06, 2006

இசைவின் சிங்கத்தனம்.


இசையில் அமிழ்ந்தோம்.
மழையில் நனைந்தோம்.
அசையுமுன் கூந்தலில் ஆயிரம் கவி சொன்னோம்.
மலையில் ஏறினோம்..மகிழ்ந்தோம்.
சிற்றலையில்,
இலை பிடுங்கியொரு கப்பல் விட்டோம்.
கண்ணீர் விட்டே வளர்த்தோம் இக் காதலை.
சிங்கமாய்..மீண்டும் சிலிர்க்கும் ...
என்னுணர்வுகளை..
இனி எந்த நீர்கொண்டு நான் வளர்க்க....!

<<ஸ்ரிபன் பொலண்டேல் என்பவர் தற்போது டென்மார்க்கின் புகழ் பெற்ற ஒவியர் ஆவார்..இவரது ஓவியங்கள் காதலர்களினால் பெரு விலை கொடுத்து வாங்கப் படுகின்றன.>>

1 Comments:

Anonymous Anonymous said...

கண்ணீரும் கரைந்தோடி வற்றி விட்டதா???

5:11 AM  

Post a Comment

<< Home