Friday, November 03, 2006

கண்ணெறிதல்


கண்களினூடே காதல் வந்து
இதயம் வரை நுழைந்து..
ஆன்மாவை.. உடலை ஆக்கிரமித்து..
பித்தனாய்..நான் அலைந்து..
செத்துப்பிழைத்தபோதுதான்...
கண்களின் வலிமையுணர்ந்தேன்.
கண்பிடுங்கி எறிந்தாலும்...
காதல் போய்த்தொலையுதில்லையே...சகி..!

<<<ஓவியம் சல்வடோர் டாலி--1945>>>

1 Comments:

Anonymous Anonymous said...

மிகச் சரியே!
தொலைவதல்ல காதல்..
தொடர்வது.

5:36 AM  

Post a Comment

<< Home